Thursday, 12 November 2015

Dec 20 ல் வேலூர் மாவட்டம்,
சோளிங்கரில் நடைபெறவுள்ள "மலரட்டும் மனித நேயம்" விழாவிற்காக இன்று அதிகாலை கொட்டும் மழையிலும் பூமி பூஜை விழா மற்றும் பந்தக்கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது...

சோளிங்கர் N.ரவி அவர்கள் முன்னிலையில் தலைவர் ரசிக பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்...








No comments:

Post a Comment